/* */

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமநை்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
X

கவிழ்ந்து கிடக்கும் லாரி.

திருவள்ளூர் மாவட்டம், காட்டு கூட்டு சாலை அருகே ஆந்திராவில் இருந்து சுமார் 4 டன் எடை கொண்ட 500 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காட்டு கூட்டு சாலை அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்ததில் நெல் மூட்டைகள் சிதறி சாலையில் ஓடின.

உடனடியாக சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மாப்பிள்ளை காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சாலையில் கொட்டிய நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.

இதனால் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Jan 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!