/* */

மின் கசிவு காரணமாக மரக்கடை எரிந்து சேதம்

திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதி

HIGHLIGHTS

மின் கசிவு காரணமாக மரக்கடை எரிந்து சேதம்
X

தீப்பிடித்து எரியும் மரக்கடை.

திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் மின் கசிவு காரணமாக மரக்கடை எரிந்து நாசம்; திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவேற்காடு அடுத்த மேலும் அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன் (31) இதே பகுதியில் வீட்டு உபயோக கட்டுமானத்திற்கான மரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார்.இவரது கடையில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அங்கிருந்த மரப் பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுக்குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு