/* */

மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான மாற்று திறனாளிகளுக்கு அகில இந்திய தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

HIGHLIGHTS

மாற்று திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்
X

மாற்று திறனாளிகளுக்கு அகில இந்திய தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது 

அகில இந்திய தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி மாங்காடு அருகே நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதனை இடைவெளியுடன் நின்று வாங்கிச் சென்றனர்.இதேபோல் அனைவருக்கும் கபசூரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Updated On: 1 May 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!