/* */

பூந்தமல்லி: லாரி பின்புறத்தில் டூ வீலர் மோதியதில் கல்லூரி மாணவன் பலி

பூந்தமல்லி அருகே, நின்ற லாரியை பின்புறத்தில் இருசக்கரம் வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி: லாரி பின்புறத்தில் டூ வீலர் மோதியதில் கல்லூரி மாணவன் பலி
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயந்த், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கோலப்பன்சேரி சுங்கச்சாவடி நோக்கி செல்லும்போது, முன்னே நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் பின்புறத்தில் பலமாக மோதியதில், பலத்த காயமடைந்து, ஜெயந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 24 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்