/* */

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு விவசாய நிலம்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியூர்- விளாப்பாக்கம் ஆகிய பகுதியில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் பலர் புகார்கள் அனுப்பியிருந்தனர் . இதனையடுத்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மேற்பார்வையில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளாப்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்று சென்று அப்பகுதியில் யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றார்களா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிடப்பட்டது தெரியவந்தது. ஜே.சி.பி. எந்திரத்தை வர வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை அகற்றி ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்டு அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்தனர்.

Updated On: 21 May 2022 3:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...