/* */

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் அடையாளம்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
X

அடையாளம்பட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே ஊற்றி அழிக்கின்றனர்.

சென்னை மதுரவாயல் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுரவாயில் காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அடையாளம்பட்டு ஏரியின் முட்புதர் நிறைந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக குழிதோண்டி கேனில் ஊறல் போட்டு வைத்திருந்ததை கண்டனர்.சுமார் 25லிட்டர் உள்ள அந்த ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் அடர்ந்த புதர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய ஊறல் போட்டு வைத்திருந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் மதுக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் வெளி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னையிலேயே கள்ளச்சாராயம் ஊறல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Jun 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...