/* */

பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை

பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை
X

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வெங்கல் காவல் காவல்துறையினரால் பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் காவல் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் காவல்நிலையம் சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் மழையில் நினைந்து துருப்பிடித்து வீணாக போகிறது. மேலும் அதில் செடி கொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி வருகிறது.

மேலும் அருகில் காவல் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாகனங்களை முறையாக ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 19 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?