/* */

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை பூந்தமல்லி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் எம்.ஏ.சி. நகரை பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பார்த்திபன். இவரது மகள் பவானி(14) குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், பார்த்திபன் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். வீட்டில் அருகே இருக்கும் அக்கம்பக்கத்தினர் பவானியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர் அப்போது அவளை பரிசோதித்த மருத்துவர் பவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!