/* */

பூவிருந்தவல்லியில் முதியவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள்!

பூவிருந்தவல்லியில் முதியவரின் உடலை தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்யும் புனித பணியை மேற்கொண்டு பிரம்மிப்பில் ஆழ்த்தினர்.

HIGHLIGHTS

பூவிருந்தவல்லியில் முதியவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள்!
X

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமானந்தா (78). இவர் இறந்து விட்டதையடுத்து உடலை நல்லடக்கம் செய்ய உதவிடுமாறு பூவிருந்தவல்லி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் நெல்சன் தமுமுக மாவட்ட தலைவர் டி.எம்.எம். ஷேக் தாவூத்திடம் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் நகரத்தலைவர் காஜா மைதீன் தலைமையில், பூவிருந்தவல்லி துணைச் செயலாளர் ஹாஜா, 16வது வார்டு தலைவர் தமீமுன் அன்சாரி, 16வது வார்டு துணைத் தலைவர் ஹமீத் நிஜாமுதீன், 16வது வார்டு துணை செயலாளர் சாகுல் ஆகியோர்களின் உதவியோடு சி.எஸ்.ஐ கல்லறையில் நல்லடக்கம் செய்யும் புனிதப் பணியினை பூவிருந்தவல்லி தமுமுக தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.

Updated On: 23 May 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  5. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  6. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  7. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  8. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  9. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!