/* */

பூந்தமல்லி: சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு..!

பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு.

HIGHLIGHTS

பூந்தமல்லி: சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு..!
X

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மர்ம நபர்கள் நகை திருடும் போது அந்த வீட்டில் இருந்தால் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தினார். இதில் தாய் ஜெயந்தி என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை புழல் சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து பூந்தமல்லி தனி கிளைச் சிறைக்கு அந்தோணி குமார் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அந்தோணி குமார் நேற்று அங்கிருந்த பீங்கானை உடைத்து கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டார். இதையடுத்து சிறை வார்டு முத்துராமன் அந்தோணி குமாரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் விரைந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 Jun 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!