/* */

பனிமலர் கல்விக்குழுமம் சார்பாக கொரோனா நிவாரண நிதி

பூவிருந்தவல்லியில் உள்ள பனிமலர் கல்விக்குழுமம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பனிமலர் கல்விக்குழுமம் சார்பாக கொரோனா நிவாரண நிதி
X

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பூவிருந்தவல்லியில் செயல்படும் பனிமலர் மருத்துவக்கல்லூரி கொரோனா நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் நிதியை கல்விக்குழுமத் தலைவர் சின்னதுரை, இயக்குனர்கள் சக்திகுமார், சரண்யா சக்திகுமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.

இதேபோல் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 70 படுக்கைகளை அரசுக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளது போல் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 50 படுக்கைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 14 May 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்