/* */

பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை
X

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (43) பெயிண்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சுரேஷூம் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, ரூ. 25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது