/* */

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி

பாரிவாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவச் சிலையை எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி
X

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்துவைத்த எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி.

புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றியம் பாரிவாக்கம் கிளையின் சார்பாக பாரிவாக்கத்தில் அம்பேத்கர் உருவச்சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன் மூர்த்தி கலந்துகொண்டு புரட்சி பாரதம் கொடியினை ஏற்றி வைத்து அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லியில் வடக்கு ஒன்றிய தலைவர், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றிய செயலாளர், பொருளாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Sep 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு