/* */

மாட்டுக்குகூட பயமிருக்கு... ஆனா, மனிதனுக்கு இல்லையே!

கரையான்சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது நாமும் ஊரடங்கை மீறிவிட்டோமா என்று பயந்து பயந்து மறைந்து சென்ற பசுமாடு.

HIGHLIGHTS

மாட்டுக்குகூட பயமிருக்கு... ஆனா, மனிதனுக்கு இல்லையே!
X

போலீசாரின் வாகன சோதனையை கண்டு பயந்து பின்வாங்கிய பசுமாடு.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதனால் விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் விதிமுறைகளை மீறி சென்ற வாகனங்களை மடக்கி சோதனை செய்த போது, அந்த வழியாக சென்ற பசுமாடு ஒன்று, ஊரடங்கு மனிதருக்கு மட்டுமல்ல தங்களுக்கும் தானா என பயந்து அங்கிருந்து செல்ல முயன்றது.


ரோந்து பணியை பார்த்து மெதுவாக நடைபோட்ட பசுமாடு

ஆனால் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதால், அந்த வழியாக செல்லாமல் மீண்டும் மீண்டும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் போலீசாருக்கு பயந்து மறைந்து செல்வதுபோல சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்தப் பசுவை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Updated On: 15 May 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு