/* */

புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

பூவிருந்தவல்லியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
X

புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் புரட்சி பாரதம் கட்சியினர்.

புரட்சிபாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பாக பூவிருந்தவல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வின்சன் தலைமையில் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டியில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களை திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் மண்டல பொறுப்பாளர்களால் நியமித்தனர்.

Updated On: 23 Aug 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...
  9. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  10. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை