Begin typing your search above and press return to search.
200க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தியார் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்
திருவள்ளூரை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தியார் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
HIGHLIGHTS
கடந்த சில தினங்களாகவே புரட்சி பாரதம் கட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் ராஜா மாவட்ட செயலாளர் நெல்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களை பூவிருந்தவல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.