/* */

200க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தியார் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்

திருவள்ளூரை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தியார் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

HIGHLIGHTS

200க்கும் மேற்பட்டோர் ஜெகன் மூர்த்தியார் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்
X

புரட்சி பாரதம் கட்சியில் இணைந்த இளைஞர்கள்

கடந்த சில தினங்களாகவே புரட்சி பாரதம் கட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.

இதன் வெளிப்பாடாக திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் ராஜா மாவட்ட செயலாளர் நெல்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களை பூவிருந்தவல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Updated On: 27 Jun 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!