/* */

காட்டுப்பாக்கம்: சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை கொள்ளையர்கள் 4 பேர் கைது

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை கொள்ளையர்கள் 4 பேர் கைது.

HIGHLIGHTS

காட்டுப்பாக்கம்: சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கைவரிசை கொள்ளையர்கள் 4 பேர் கைது
X

சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டிய காட்டுபக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், ஹேமநாதன், லோகேஷ், ராஜா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டடதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், 10 கிலோ பித்தளை பொருட்கள், டிவி, 2 லேப்டாப், 15 கிலோ எடையுள்ள குத்துவிளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. பிடிக்கப்பட்ட 4 பேரும் மீண்டும் ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 13 July 2021 6:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.