/* */

பட்டமந்திரியில் மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்

பட்டமந்திரி கிராமத்தில் மனைவி காணவில்லை என்று கணவன் போலீசில் புகார் செய்தார்.

HIGHLIGHTS

பட்டமந்திரியில் மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ் என்பவரின் மனைவி கலையரசி (32) என்பவர் கணவரிடம் சண்டை போட்டு கொண்டு இரவு 11 மணியளவில் கலையரசி அவருடைய அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. குப்புராஜ் அவருடைய மாமனார் வீட்டிற்கு சென்று விசாரித்த பொழுது கலையரசி அம்மா வீட்டிற்கு செல்லவில்லை என தெரியவந்தது. பின்பு அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!