/* */

பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!

பொன்னேரி அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!
X

சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 42 மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆவடியை சேர்ந்த ரகுமான் (29), ராஜன்பாபு (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...