/* */

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி
X
எம்பி ஜெயக்குமார் ( பைல் படம்)

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்ட கண்காணிப்பாளர் வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி உதவிட கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்ற திருவள்ளூர் எம்பி வீரர்களுக்கான பயிற்சி உபகரணங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் உடன் இருந்தார்.

Updated On: 13 Sep 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்