/* */

பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் புதிய கட்டிடம்;எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ சுதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் புதிய கட்டிடம்;எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
X

பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமையவுள்ள ரூ 40 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ சுகதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 40லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

புதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

இதில் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான. கருணாகரன், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 July 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!