/* */

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்
X

பெரியபாளையத்தில் இருசக்கர வாகன திருடனை கைது செய்த காவல்துறையினர் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்த வருண் என்பவர் அண்மையில் சுமார் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி இருந்தார். கடந்த 15ஆம் தேதி இரவு இரவு இவரது வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருண் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பெரியபாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய போது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகன திருடன் அஸ்வக்கை கைது செய்து அவனிடம் இருந்த திருடு போன இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் மீட்டனர். தொடர்ந்து வேறு எங்கெல்லாம் கைவரிசையில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 28 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து