/* */

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் வடமாநில இளைஞர்கள் கஞ்சா விற்ற போது போலீசார் கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
X

கஞ்சா பொட்டலம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகமாக சுற்றிக் கொண்டிருந்த 2 வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!