/* */

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது

மாநெல்லூர் ஊராட்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது
X

திருவள்ளூர் மாவட்டம், குடிப்பூண்டி அடுத்த சத்தியவேடு பகுதியை சேர்ந்த தசரதன் என்ற முதியவர். இவர், மாநெல்லூர் ஊராட்சியை சேர்ந்தவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தசரதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 July 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  3. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  4. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  5. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  6. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  9. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்