/* */

கும்மிடிப்பூண்டி: வர்தா புயலில் சேதமடைந்த பஸ் நிலையம், சீரமைப்பு பணி துவக்கம்

கும்மிடிப்பூண்டியில் வர்தா புயலின் போது சேதமடைந்த பஸ் நிலையத்தின் சீரமைப்பு பணி தொடங்கியது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி:  வர்தா புயலில் சேதமடைந்த பஸ் நிலையம், சீரமைப்பு பணி துவக்கம்
X

கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் நிலையம் சீரமைக்கம் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயலின் போது பாதிக்கப்பட்டு கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பஸ் நிலையத்தை சரி செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதன்பேரில் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...