/* */

ரயிலில் கடத்தவிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார்

ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ரயிலில் கடத்தவிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார்
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர் .

அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் போலீசார் சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய மர்ம நபர்கள் குறித்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!