/* */

கும்மிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் தீவிர பிரசாரம்

கும்மிடிப்பூண்டி தேமுதிக கழக வேட்பாளர் கே.எம். டில்லி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெயிலிலும் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

கும்மிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் தீவிர பிரசாரம்
X

தமிழகத்தில் 6ம் தேதி ஒரோ கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேமுதிக, அமமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் கே.எம். டில்லி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெளியிலும் திறந்த வேனில் கேப்டன் அவர்களின் வாக்குகளை மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் அவர்களின் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அமைந்தநல்லூர் தண்டலம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், தும்பாக்கம், திருநிலை, பனையஞ்சேரி, கோசவன்பேட்டை ஆகிய 22க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தெரு தெருவாக சென்று கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது அனைத்து பகுதிகளிலும் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி பட்டாசுகள் வெடித்து ஆர்த்தி வரவேற்றனர்.

Updated On: 3 April 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  3. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  5. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  6. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  7. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  9. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  10. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு