/* */

கோட்டகரை பி.டி.ஒ.அலுவலகத்தில் 10ஆண்டுக்குபிறகு எம்எல்ஏ அலுவலகம்திறப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டகரை பி.டி.ஒ அலுவலகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தை நாளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் திறந்து வைக்கிறார்

HIGHLIGHTS

கோட்டகரை பி.டி.ஒ.அலுவலகத்தில் 10ஆண்டுக்குபிறகு எம்எல்ஏ அலுவலகம்திறப்பு
X

புதிதாக திறக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை பி.டி.ஒ அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் நாளை பி.டி.ஒ. அலுவலகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தை திறக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாற்காலி மற்றும் மின்விசிறி அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பொது மக்களை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 23 May 2021 4:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...