/* */

கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கடைகள் அகற்றம்

கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கடைகள் இயந்திரங்கள் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த  9 கடைகள் அகற்றம்
X

கொசஸ்தலை ஆற்றின் கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் கரையில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து கடைகள் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர். இதனையடுத்து கால்வாயின் கரையில் ஆக்கிரமித்து போடப்பட்ட கடை உரிமையாளர்கள் தாங்களாகவே பொருட்களை பிரித்து எடுத்து சென்றனர். எஞ்சிய கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாயின் கரைகளை ஆக்கிரமித்து போடப்பட்ட 9கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

Updated On: 10 Jan 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி