/* */

நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டம்
X

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபாக்கம் கிராமத்தில் சுமார் 3 தலைமுறைகளாக நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழக அரசின் பல்வேறு உதவிகளைப் பெற சாதி சான்றிதழ் அவசியம் என்பதால் அதற்காக பலவித பாேராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் சாதி சான்றிதழ் வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இன மக்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Updated On: 31 Aug 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...