/* */

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில்  ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்
X

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் மாதர்பாக்கம் அருகே சென்னையில் இருந்து குடிபெயர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவறைகளை கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் திருவெற்றியூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து சூரப்பூண்டி ஊராட்சி வள்ளலார் நகரில் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிமக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வந்தனர். சூரப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்ரமணியன் வேண்டுகோளை ஏற்று, அனுசியா அறிவுறுத்தலின்படி ஜி.எம்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Updated On: 27 Jun 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை