/* */

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு!
X

எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தாக்கம் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 50 கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  7. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  9. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்