/* */

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்!

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்; போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடியில் 100 கிலோ மண்புழு பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட மண்புழு மூட்டைகள் மற்றும் கார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை வழிமறித்தனர். டிரைவர் திடீரென காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.

போலீசார் சுமார் அரை கிலோமீட்டர் துரத்தி சென்று காரை மடக்கிப்பிடித்தனர். உள்ளே பார்த்தபோது 100 கிலோ இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரையும், மண்புழுவையும் பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது. மண்புலுவை கடத்தியதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?