/* */

பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தண்டுமேடு பகுதியை சேர்ந்த ராஜி என்ற பெண், கணவர் இறந்த நிலையில் மகன் திருமணமாகி சென்ற நிலையில் தனியாக வசித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இவரது சகோதரருக்கு உதவி செய்வதற்காக கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மறைமலைநகர் சென்றிருந்தார்.

காலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32சவரன் தங்க நகைகள், 1.5கிலோ வெள்ளி பொருட்கள், 11000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 22 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை