/* */

கும்மிடிப்பூண்டி அருகே இடி விழுந்து விவசாயி பலி!

கும்மிடிப்பூண்டி அருகே செதில்பாக்கம் கிராமத்தில் இடி விழுந்து விவசாயி பலியானார்

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே  இடி விழுந்து விவசாயி பலி!
X

கும்மிடிப்பூண்டியை அடுத்த செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் (28). இவர் அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீரென இடி இடித்ததில் சாமுவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!