/* */

கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நேமள்ளூர் பஞ்சாயத்து மாதர்பாக்கத்தில் ஏழைகளுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து அரசு அதிகாரிகள் ஆதரவோடு விற்பனை செய்து வருவதை கண்டித்து தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிறுவனர் டாக்டர் ரபீக் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்விஜயலட்சுமி தேசிய செயலாளர் சுமலதா மற்றும் சமூக ஆர்வலர் அன்பு, மாதர்பாக்கம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதற்கான புகார் மனு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

Updated On: 12 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை