/* */

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ. 94 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ. 94 ஆயிரம் பறிமுதல்
X

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 94ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லூரில் இருந்து சென்னைக்கு பழ வியாபாரி ஜனார்த்தன் குமார் (44) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 94 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.பின்பு அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் பாலகுருவிடம் படைத்தனர்.

Updated On: 2 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!