/* */

கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடி ப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெருவாயல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது55) இவர் கவரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது மோட் டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.இதுகுறித்து கவரப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...