/* */

கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு - போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு
X

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவர் அதே பகுதியில் காயில் கட்டும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர் உள்ளே புகுந்து 300 கிலோ காப்பர் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Jun 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  9. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி