/* */

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் தேர்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் தேர்வு
X

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக மீண்டும் சிறுனியம் பலராமன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து அவரை நியமனம் செய்ததற்காக முன்னாள் முதல்வ ரும் அ.தி.மு.க. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகசட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி க பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரும்அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பல்லவாடா ஜெ.ரமேஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார் .

Updated On: 29 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்