/* */

கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்ய முயற்சி

கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்ய முயற்சி
X

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(32) இவர் தனது நண்பருடன் திரௌபதி அம்மன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக்(23) என்பவர் கோவில் அருகே மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து முருகன் திருமுல்லைவாயலை உள்ள தனது நண்பரான சேர்ந்த தினேஷ் பாபு என்பவரை அழைத்து வந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் . இதனை அடுத்து, தினேஷ் கூட்டாளிகளான சரண், கலைச்செல்வன் , மிட்டாய் ரஃபி ஆகியோருடன் முருகன் சரண்ராஜ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4. பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 7 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!