/* */

எல்லம்மன்கண்டிகையில் மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லம்மன்கண்டிகை இருளர் காலனி சேர்ந்த 14 வயது சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

எல்லம்மன்கண்டிகையில் மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்மன்கண்டிகை இருளர் காலனியை சேர்ந்தவர் ஆஞ்சநேயர் கூலித்தொழிலாளி. இவரது மகன் சென்செய்யா (14) வீட்டின் எதிரே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சென்செய்யா உயிரிழந்தார்.

இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 Aug 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  6. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  7. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்