/* */

கத்தியைக் காட்டி இளம் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு!

சோம்பட்டு கிராமத்தில் இன்று அதிகாலை இளம்பெண் கழுத்தில் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகை பறிப்பு -போலீஸ் விசாரணை.

HIGHLIGHTS

கத்தியைக் காட்டி இளம் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு!
X

கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் அவருடைய மனைவி பிரியா இன்று அதிகாலை 3 மணியளவில் கழிவறைக்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 17 Jun 2021 6:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!