/* */

திருவேற்காடு: கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவேற்காடு: கொரோனா தடுப்பு  குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி
X

 கொரோனா தடுப்பு  குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை நடந்தபோது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதித்து உள்ள சூழ்நிலையில், திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தை திருவேற்காடு நகராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் இன்று தொடங் வைத்தார்.

இதில் முன் களப் பணியாளர்களின் தியாகத்தையும், அவர்கள் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டி ஆலோசனை மையத்தையும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Updated On: 24 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?