/* */

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ஆவடி அருகே சோகம்

சென்னை ஆவடி அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ஆவடி அருகே சோகம்
X

ருத்ரா

ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் வசிப்பவர் அருள், வயது 30, லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிறறார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளன. நேற்று முன்தினம், வீட்டில் விளையாடி கொண்டிருந்த இளைய மகள் ருத்ராவை திடீரென காணவில்லை.

இதையடுத்து, பெற்றோர் தேடியுள்ளனர். அப்பொழுது குழந்தை வீட்டிலிருந்த தண்ணிர் தொட்டியில் விழுந்துள்ளதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!