/* */

100 % வாக்குப்பதிவு- மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு

100 % வாக்குப்பதிவு- மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு
X

திருவள்ளூரில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 ஐ முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு பதிவினை மேற்கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.

Updated On: 31 March 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...