/* */

அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு

கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

சென்னை கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் நேற்று அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற சூழலில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் சுகாதாரத்துறை, காவல்துறையினரும் தங்களுடைய பணியை இடைவிடாது கொரோனா தடுப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தின் முன்பு அம்பத்தூர் கோட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கு வரும் வாகன ஓட்டிகளை அழைத்து, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 4 May 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  4. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  5. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  8. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  9. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...