/* */

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

திருநின்றவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
X

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது திருநின்றவூர், நடுக்குத்தகை பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு கோவிட் சில்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கொள்ள வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

Updated On: 17 July 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு