/* */

திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

திருப்பூர் ஊத்துக்குளி அருகே குடிநீர் வராததை கண்டித்து பாஜக சார்பில் சாலை மறியல் நடந்தது.

HIGHLIGHTS

திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்
X

திருப்பூரில் குடிநீர் வழங்க வேண்டி சாலை மறியல் நடந்தது

திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பஸ் ஸ்டாப் பகுதியில் குடிநீர் சரிவர வழங்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் அடிப்படை வசதிகள் கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு காவல்துறையினரின் தடை விதித்திருந்தாலும், தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது.

Updated On: 13 Aug 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை