திருப்பூர் மாநகர் - Page 2
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவா்கள்
Tirupur News- திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் 12 நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சமா?...
Tirupur News- திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிய, 12 நாட்களில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 2 ஆயிரம் வீடுகளின் குடிநீர் குழாய்கள் உடைப்பால் பரபரப்பு
Tirupur News- திருப்பூரில் 2 ஆயிரம் வீடுகளின் குடிநீர் குழாய்கள் உடைப்பால், சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகர்
போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 6 போ் கைது
Tirupur News- போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 போ் கைது
திருப்பூர் மாநகர்
திருப்பூர் எம்பியை "கண்டா வரச் சொல்லுங்க" என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால்...
Poster Advertisement At Tirupur திருப்பூரில் கண்டா வரச்சொல்லுங்க என ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பாகியுள்ளது.
திருப்பூர் மாநகர்
கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட்
Murder Case Court Judgement திருப்பூர் பனியன் கம்பெனியில் தன்னுடன் வேலை பார்த்தவரை கொலை செய்ததாக நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கோர்ட்...
திருப்பூர் மாநகர்
உதய் எக்ஸ்பிரஸ்! சூப்பர் அப்டேட் கொடுத்த தென்னக ரயில்வே. இனி...
உதய் எக்ஸ்பிரஸ் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது
திருப்பூர் மாநகர்
பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி:...
இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் மேயரிடம் அடுக்கடுக்கான குறைகளை கொட்டித்தீர்த்த
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வுக்கு சென்ற மேயரை தடுத்து நிறுத்தி அடுக்கடுக்கான பெண்கள் குறைகளை கூறினர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு "மோடி சுட்ட...
திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு "மோடி சுட்ட வடை" விநியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இரவிலும் தொடர்ந்த வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு...
திருப்பூரில் நேற்று இரவு வருவாய்த் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ...
திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது